தமிழ் இலக்கண வாத்தி லீலை! — மாதவிப் பந்தல்
பரவு நெடுங்கதிர்..வளமொடு.. செந்தமிழ் “உரைசெய”அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே! (திருப்புகழ்)———நேரடியாக Matterக்கு வருவோம்!*சந்துலகில் எந்த Controversy-லயும் சிக்கிக் கொள்ளாது,தன் Image காத்துக் கொள்வதில் குறியாய்ச் செயல்படும் Gentleman..*சந்துலகில்/ பதிவுலகில்.. தமிழ் இலக்கணத்தை..ஊருக்கே போதனை செய்யும் தமிழ் வாத்தி!(சில சமயங்களில்.. தமிழை “மிகைத் திருத்தம்” செய்தாலும்)*அம்பானி முதல் அறிஞர் அண்ணா வரை.. பல “அவியல் புத்தகங்கள்”.. தாள் தாளாக எழுதிக் குவித்துள்ள எழுத்..”தாளர்”*ஸ்ரீமான் Writer பா.ரா-வின் சிஷ்யகோடி/ செல்லப் பிள்ளை..அந்த Groupஇல் சேர்ந்து உலாவும் மக்களுக்கு, இவர் ஓர் … More தமிழ் இலக்கண வாத்தி லீலை! — மாதவிப் பந்தல்